கரூர் பூபகீதன்௷
அகத்தின் அழகு எழுத்தில் தெரியும் !!
27 September 2015
கால் கிலோ கவிதைகள்
"ஆராத்தி காண்பிக்கிறாய். ..
அம்மனுக்கு ...
சந்தன சிலைகள்
எப்போது
தட்டேந்தி
ஆராத்தி எடுக்க ..
கற்றுக் கொண்டன ..
ஆச்சரியம் தாளாமல்
அம்மனே..
பெருமூச்சு விடுகின்றாள் ...!!
நன்றி !!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)