*அவர் கும்பிடும்
சாமி "யைத்தான் நானும்
கும்பிடுகிறேன்,
மொதலாளி மட்டும்
மேலும் மேலும்
பணக்காரராக!!!
நான் மட்டும்
கூலிக்காரனாக!!!!!
*ஐயர் வரும்வரை
அமாவாசை காத்திருப்பதில்லை
இப்போது,
கடவுள் காத்திருக்கிறார்
கதவுகள் திறப்பதற்கு!!!
*இன்று
எந்த கடவுளுக்கும்
அதிகாரமில்லை?
அறங்காவலர்
முடிவே இறுதியானது!!?
சாமி "யைத்தான் நானும்
கும்பிடுகிறேன்,
மொதலாளி மட்டும்
மேலும் மேலும்
பணக்காரராக!!!
நான் மட்டும்
கூலிக்காரனாக!!!!!
*ஐயர் வரும்வரை
அமாவாசை காத்திருப்பதில்லை
இப்போது,
கடவுள் காத்திருக்கிறார்
கதவுகள் திறப்பதற்கு!!!
*இன்று
எந்த கடவுளுக்கும்
அதிகாரமில்லை?
அறங்காவலர்
முடிவே இறுதியானது!!?