click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

16 July 2015

தினம் கொஞ்சம் சீரியஸ்

மறைந்த மெல்லிசை  மன்னர்
அவர்களுக்கு அரசு சார்பில்
மரியாதை செலுத்தவில்லை!!!!
 -செய்தி

1200 படங்களுக்கு இசையமைத்த
அவர்க்கு மத்திய அரசு  சரியான 
 கெளரவம் தரவில்லையென 
நம் தமிழக அரசு சொல்கிறது!?
37மந்திரிகள் இருக்கும்  நம் அரசுக்கு 
இது தெரியாதா??

மற்ற மாநிலங்களில்இதுபோன்ற 
கலைகர்களுக்கு அரசு சார்பில் 
மரியாதை அளிக்கும்போது 

ஏன்??????  

தமிழக அரசு செய்யவில்லை 
உரிய அங்கிகாரம் வழங்கவில்லை 


மற்ற மாநிலங்களில்  டாஸ்மாக் இருக்கிறது  அதனால் தமிழகத்திலும் இருக்கிறது!!!  நீதிமன்றமும் இது அரசின் கெள்கை முடிவு 
தலையிடமுடியாது என்கிறது??

சட்டசபை நிகழ்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை, மற்ற மாநிலங்களில் இது நடைமுறையில் இல்லை  அதனால் தமிழ்நாட்டுக்கு இது தேவையில்லை என்கிறது !!!

அரசும் நீதிமன்றமும் 
கோவில் கோவிலாக யாகம் செய்யும் போது, கன்டுகெள்ளாது 

எதிர்கட்சிகளுக்கு ஒருமாதிரி 
பதிலையும்,  மக்களுக்கு ஒருமாதிரி 
பதிலையும் சொல்லகூடிய அரசு நம் 
தமிழக அரசு?!!!



மக்களின் கெள்கை முடிவு 
என்ன என்பதை யார் அறிவார்கள்






நன்றி இவை என் கருத்துகளே

5 comments:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான் நண்பரே...

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com