"ஏனிந்த திருட்டுத்தனம்
முறைத்துப்பாரேன்
மூழ்கிவிடவாப் போகிறேன் ..!
""*கரிசனம்
கட்டிகிட்டு அழுகுது
காவேரி
கண்ணீர் வரண்டு புலம்பது
கடமை
கால்ல. விழுந்து கதறது
தமிழ்நாடே
கோடநாடு போகுது ..!!
"நீ பார்க்கும்
பொருட்களும் ..
உனை பார்க்கும்
பொருட்களும்
சிந்திக்க வேண்டாம்
சிரிக்காவது சொல்லிக்கொடு!!
"டீவி குட்டிபோடாது
ஆடு ஓட்டும் போடாது!!
""*அடக்கு முறைக்கு
அடிபனிய மாட்டோம்
என்றவர்கள்
அரசு கடையை கண்டால்
தளர்ந்துவிடுகிறார்கள்.,.!!
"நீ வீசிய கோலம்
நீ வீசிய பார்வை
நீ வீசிய முறைப்பு
நீ வீசிய பேப்பர்
நீ வீசிய பஸ் டிக்கெட்
நீ வீசிய நான்
இவையும் கவிதைதான்
(இப்படி எழுதினாத்தான் லைக்ஸ் வருதுங்க)
நன்றி !!