click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

26 October 2015

அப்பாச்சி ....!!

"என்னுடைய முகநூல் வாட்ஸ்அப் கவிதைகள்!! 


"
அப்பத்தா  
ஆச்சிகளை

முதியோர் இல்லத்தில் 

சேர்த்துவிட்டு 

"அப்பாச்சிகளை "

ஷோரூம்களில் 

தேடிக்கொண்டிருக்கிறோம் ...!!


"நீ கிடைக்க.

வெள்ளைப்பிள்ளையாருக்கு

108தேங்காய்  உடைத்தேன்

எதிரே ..

ஏன் வந்தாய் 

1008தேங்காயாய் அல்லவா 

சிதறிப்போனேன் ,.!!


"கம்பங்கூழ் குடிச்சு 

உயிர வளர்த்தவங்க ..

நுங்கு குடிச்சு 

தெம்பு வளர்த்தவங்க ..

சாராயம் குடிச்சு 

சண்ட வளர்த்தவங்க..

டாஸ்மாக்ல குடிச்சு 

இப்ப அரச வளர்க்கிறாங்க ...!!




"தவறி விழுந்தோ.

தன்னால் விழுந்தோ


நல்ல விதைகளை 






முளைக்க  விடவதேயில்லை 

நாம் ...!!


நன்றி! நாளைக்கு 4Gகவிதைகள் வரும் 

20 comments:

  1. // டாஸ்மாக்ல குடிச்சு
    இப்ப அரச வளர்க்கிறாங்க ...!!//

    சூப்பர்!
    அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா! தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!!

      Delete
  2. ஆஹா அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  3. முதல் கவிதை வேதனையுடன் ரசித்தேன் நண்பரே... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி! நிஜத்தில் பார்த்தால் ரசிக்கமுடியாது! வேதனையாகத்தான் இருக்கும்! மிக்க நன்றி !!

      Delete
  4. கவிதை அணைத்தும் மிக அருமை பூபகீதன்.

    ReplyDelete
    Replies
    1. வருக அம்மா! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

      Delete
  5. 108 தேங்காய் உடைத்தவன் 1008 தேங்காய உடைந்தது மட்டும் ..எப்படி என்று தெரியவில்லை நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே! அவள் வந்ததும் அப்படி உடைந்து சிதறிவிட்டானாம்! சிறது தேங்காய் பாருங்கள் அது போல மிக்க நன்று!!!

      Delete
  6. 108 தேங்காய் உடைத்தவன் 1008 தேங்காய உடைந்தது மட்டும் ..எப்படி என்று தெரியவில்லை நண்பரே....

    ReplyDelete
  7. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!!!!

      Delete
  8. அருமையான கவிதைகள்! இப்ப நுங்கு எல்லாம் அடுத்த தலைமுறைக்கு கூகிலில் தேடித்தான் காட்டணம்[[[[

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! 100%இது உண்மைதான் சகோ! வேற வழியும் இல்ல! மிக்க நன்றி

      Delete
  9. Replies
    1. கண்டிப்பாய் காட்டவேண்டிய சூழ்நிலைக்கு வந்திடுவோம் சகோ!

      Delete
  10. அடுத்த கவிதை ரசிக்க ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒருமணி நேரத்தில் வந்துவிடும் நண்பரே! ரசிக்க காத்திருப்பதற்கு மிக்க நன்றிகள்!

      Delete
  11. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com