"ஏனிந்த திருட்டுத்தனம்
முறைத்துப்பாரேன்
மூழ்கிவிடவாப் போகிறேன் ..!
""*கரிசனம்
கட்டிகிட்டு அழுகுது
காவேரி
கண்ணீர் வரண்டு புலம்பது
கடமை
கால்ல. விழுந்து கதறது
தமிழ்நாடே
கோடநாடு போகுது ..!!
"நீ பார்க்கும்
பொருட்களும் ..
உனை பார்க்கும்
பொருட்களும்
சிந்திக்க வேண்டாம்
சிரிக்காவது சொல்லிக்கொடு!!
"டீவி குட்டிபோடாது
ஆடு ஓட்டும் போடாது!!
""*அடக்கு முறைக்கு
அடிபனிய மாட்டோம்
என்றவர்கள்
அரசு கடையை கண்டால்
தளர்ந்துவிடுகிறார்கள்.,.!!
"நீ வீசிய கோலம்
நீ வீசிய பார்வை
நீ வீசிய முறைப்பு
நீ வீசிய பேப்பர்
நீ வீசிய பஸ் டிக்கெட்
நீ வீசிய நான்
இவையும் கவிதைதான்
(இப்படி எழுதினாத்தான் லைக்ஸ் வருதுங்க)
நன்றி !!
எல்லாமே நல்லாத்தான் இருக்கு!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா!
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!!
Deleteஅருமை நண்பரே தொடருங்கள்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே! தொடர்கிறேன்!
Deleteதமிழ்நாடே
ReplyDeleteகோடநாடு போகுது ..!! என்பது பாவ காலத்தின் கோலம்.. நண்பரெ...
ஆமாம் நண்பரே! புண்ணியம் செய்ய ஏகப்பட்ட பேர் இருக்காங்க! பாவம் மட்டும் நமக்குதான்!!
Deleteதமிழ்நாடே
ReplyDeleteகோடநாடு போகுது ..!! என்பது பாவ காலத்தின் கோலம்.. நண்பரெ...
நன்றாக இருந்தது. ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே
Deleteநீ வீசிய நான் அருமையான கவிதை சகோ! ஆடு ஓட்டுப்போடாது அழகான சிந்தனை.
ReplyDeleteவந்தமைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள் சகோ!
Deleteசூப்பர் பா..
ReplyDeleteஅருமையான துளிப்பாக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete